sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

லாட்டரி விற்ற 3 பேர் கைது

/

லாட்டரி விற்ற 3 பேர் கைது

லாட்டரி விற்ற 3 பேர் கைது

லாட்டரி விற்ற 3 பேர் கைது


ADDED : அக் 26, 2024 07:53 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்-தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவ-டிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ.,க்கள்

ராம்குமார், குணசேகரன், மாதேஸ்வரன் பழனிச்சாமி உள்ளிட்டோர், தீவிர ரோந்தில் ஈடு-பட்டிருந்தனர். அப்போது, வேதாந்தபுரம், கல்லங்காட்டுவலசு, ஆலாங்காட்டுவலசு உள்ளிட்ட இடங்களில் போலி லாட்டரி விற்-பது

உறுதியானது. நேரில் சென்ற போலீசார் முரளி, 24, பழனி-சாமி, 60, சஞ்சீவிமூர்த்தி, 32, ஆகிய மூவரை கைது செய்து, அவர்-களிடமிருந்து வெள்ளை பேப்பரில் எண்கள் எழுதிய, 12 போலி லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us