sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காளியம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன்

/

காளியம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன்

காளியம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன்

காளியம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன்


ADDED : பிப் 07, 2025 04:02 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, 70 ஆண்டுகளுக்கு மேலான பத்ரகாளியம்ம-னுக்கு எருமைகிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடந்தது.

ராசிபுரம் அடுத்த மேட்டுக்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற பத்ர-காளியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டு தை மாத திருவிழா, கடந்த வாரம் தொடங்கியது. நேற்று முன்தினம் மாலை பெண்கள் மற்றும் ஆண்கள் கன்னம், நாக்கு, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அலகு குத்தி கரகம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். பின் தீ மிதிக்கும் விழா நடந்தது.தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கொண்டு வரப்-பட்ட, 20-க்கும் மேற்பட்ட எருமைகளை வரிசையாக நிறுத்தியி-ருந்தனர். பலியிட்ட எருமை கிடாவை, 6 அடி குழியில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த வினோத திருவிழா, 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சேலம், ஈரோடு, நாமக்கல், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளிலி-ருந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us