sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை தேவை

/

பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை தேவை

பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை தேவை

பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை தேவை


ADDED : அக் 24, 2024 01:19 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரிவு சாலையில்

அறிவிப்பு பலகை தேவை

எலச்சிபாளையம், அக். 24-

எலச்சிபாளையம் ஒன்றியம், கிளாப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மேற்கு பகுதியில் உஞ்சனை சாலையில் உள்ள பிரிவு சாலை முகாசி, ராயர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறது. இதுவரை இப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை. இதனால், இந்த வழியாக செல்லும் மக்கள் செல்ல வேண்டிய சாலை எதுவென்று தெரியாமல், மாற்று பாதையில் பல கிலோ மீட்டர் தொலைவு சுற்றிக்கொண்டு சென்று கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, பிரிவு சாலையில் அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us