sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

/

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்


ADDED : மே 23, 2025 01:52 AM

Google News

ADDED : மே 23, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம், மேபெரியமணலி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

எலச்சிபாளையம் யூனியன், பெரியமணலி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஜேடர்பாளையம், தொண்டிப்பட்டி, குமரவேலிபாளையம், நெய்க்காரம்பாளையம், கோக்கலை, எளையாம்பாளையம் என தினமும், 500க்கும் மேற்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், மர்ம நபர்கள் எளிதில் நுழைந்து பொருட்களை திருடி செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்






      Dinamalar
      Follow us