sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கார்த்திகை முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

/

கார்த்திகை முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

கார்த்திகை முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

கார்த்திகை முதல் ஞாயிறு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்


ADDED : நவ 18, 2024 02:03 AM

Google News

ADDED : நவ 18, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லில் உருவான, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி, நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்-கிறார்.

இங்கு, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கி-ழமை, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில், ஆஞ்சநே-யருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடத்தப்படும்.அதன்படி, காத்திகை முதல் ஞாயிறான நேற்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. மதியம், 1:00 மணிக்கு சுவாமி வெண்பட்டு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.






      Dinamalar
      Follow us