sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆதாரில் பெயர்களை சரிபார்க்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை

/

ஆதாரில் பெயர்களை சரிபார்க்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை

ஆதாரில் பெயர்களை சரிபார்க்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை

ஆதாரில் பெயர்களை சரிபார்க்க பிளஸ் 2 மாணவர்களுக்கு அறிவுரை


ADDED : டிச 08, 2025 09:17 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: தேசிய அளவிலான நுழைவுத்தோர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்கள், ஆதாரில் பெயர், பிறந்த தேதியை சரிபார்க்க அறிவுரை வழங்கப்பட்டுள்-ளது.

என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை, 'நீட்', ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்கல்வி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. சமீபத்தில் என்.டி.ஏ., வெளி-யிட்டுள்ள சுற்றறிக்கையில் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்கள், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் உள்ளபடி பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் ஆகியவை இருக்க வேண்டும்.

சமீபத்தில் எடுத்த போட்டோ இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், யு.டி.ஐ.டி., கார்டை புதுப்-பித்திருக்க வேண்டும். ஓ.பி.சி., இ.டபிள்யூ.எஸ்., உள்ளிட்ட இட ஒதுக்கீடு கோருபர்கள் சான்றி-தழ்கள் புதுப்பிக்கப்பட்டு நடப்பில் இருக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து, கல்வியாளர் கார்த்தீஸ்வரன் கூறி-யதாவது:

கடந்த காலங்களில், என்.டி.ஏ., நடத்தும் நுழை-வுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாண-வர்களின் ஆதார் தவறுகள், இட ஒதுக்கீடு சான்றி-தழ்கள் புதுப்பிப்பது உள்ளிட்ட தவறுகளால் கடைசி நேரத்தில் மிகவும் சிரமப்பட்டனர். கல்-லுாரிகளில் இடஒதுக்கீடு கிடைத்தும் மேற்கண்ட சான்றிதழ்களில் உள்ள தவறுகளால் சேர்க்-கையை உறுதிசெய்ய முடியவில்லை. இதனால், இந்த முறை என்.டி.ஏ., நுழைவுத்தேர்வு தொடங்கும் முன்பே இதுகுறித்து எச்சரித்துள்-ளது.

எனவே, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், தங்க-ளது ஆதாரை சரிபார்த்து, பத்தாம் வகுப்பு சான்றி-தழில் உள்ளபடி பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும். முன்-னுரிமை கோருபவர்கள் அந்தந்த சான்றிதழ்களை புதுப்பித்து அதிலும், ஆதாரில் உள்ளபடி பெயர்-களை சரி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us