sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை நம் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

கொல்லிமலை நம் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொல்லிமலை நம் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொல்லிமலை நம் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : டிச 08, 2025 09:18 AM

Google News

ADDED : டிச 08, 2025 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைக்கு சென்ற-டைய, அடிவார பகுதியான காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். வார விடுமுறையை தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் குதுா-கலமாக கொண்டாட, கொல்லிமலைக்கு சுற்-றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிறு காலை வரை தொடர்ந்து டூவீலர் மற்றும் கார் போன்ற வாகனங்களில் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கொல்லிமலை நோக்கி செல்வர். கடந்த, இரண்டு வாரங்களாக புயலின் தாக்கத்தால் குறைந்த அளவிலான சுற்-றுலா பயணிகள் மட்டும் கொல்லிமலைக்கு வந்-திருந்தனர். தற்போது, மழை இல்லாததால் சுற்-றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அவர்கள், நம் அருவியில் குளித்து

குதுாகலமடைந்தனர். மேலும், படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us