sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கம் ஆர்ப்-பாட்டம்

/

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கம் ஆர்ப்-பாட்டம்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கம் ஆர்ப்-பாட்டம்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் நலச்சங்கம் ஆர்ப்-பாட்டம்


ADDED : டிச 11, 2025 06:50 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அதில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், அரசு ஆரம்ப சுகா-தார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி, 10 சதவீதம் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்.

கடந்த, 2021 தேர்தல் கால வாக்குறுதியை நிறை-வேற்ற வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு உரி-மைகளை நிரந்தரப்படுத்த வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு, பி.எப்., பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.






      Dinamalar
      Follow us