sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'வலிமையான அணியுடன் கூட்டணி'

/

'வலிமையான அணியுடன் கூட்டணி'

'வலிமையான அணியுடன் கூட்டணி'

'வலிமையான அணியுடன் கூட்டணி'


ADDED : மே 19, 2025 02:06 AM

Google News

ADDED : மே 19, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: ''தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் வலிமையான அணியுடன் கூட்டணி,'' என, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேர-வையின் நிறுவன தலைவர் தனியரசு தெரிவித்தார்.

இலங்கை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்த-மிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில், அதன் நிறுவன தலைவர் தனியரசு தலைமையில் அக்கட்சியினர், நேற்று நாமக்கல்லில் மெழுகு-வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின், தனியரசு கூறுகையில், ''வரும், 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்-டியிடுவது தொடர்பாக அ.தி.மு.க., - தி.மு.க.,வுடன் பேச்சு-வார்த்தை நடந்து வருகிறது. கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கூடி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். ஆட்சி அதிகா-ரத்தை கைப்பற்றும் வலிமையான அணியுடன் கூட்டணி அமைக்-கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us