sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி

'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 13, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், குமா-ரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கிரீன் ஆப் பள்-ளிப்பாளையம் அறக்கட்டளை, தேசிய மாணவர் படை தேசிய பசுமைப்படை சார்பில், நேற்று 'மீண்டும் மஞ்சப்பை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

இதையடுத்து, குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்-றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், மஞ்சள் பை பயன்பாடு அவசியம், சுற்றுச்சூழல் பாது-காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.குமராபாளையம் தாசில்தார் பிரகாஷ், பள்ளிப்பாளையம் நக-ராட்சி கமிஷனர் தயாளன், கிரீன் ஆப் பள்ளிப்பாளையம் அறக்-கட்டளை நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாண-வர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us