sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்

/

இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்

இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்

இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்


ADDED : பிப் 21, 2024 01:38 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்,:நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ், 32; முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., உதவியாளர். இவர் சேலத்தில் தங்கியுள்ளார். இவரது குடும்பத்தினர், நாரைக்கிணறு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த, 9 நள்ளிரவு, 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், அருண் பிரகாஷ் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர்.

இதுகுறித்து வழக்கில், ஆயில்பட்டி போலீசார், 6 பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில், தலைமைறவாக இருந்த திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த ஹபீபு ரஹ்மான் மகன் ஜாகீர் உசேன், 42, என்பவரை நேற்று கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இத்துடன் கைது எண்ணிக்கை, 7ஆக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us