sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குடிக்க தண்ணீர் கேட்டு மூதாட்டியிடம் நகை பறிப்பு

/

குடிக்க தண்ணீர் கேட்டு மூதாட்டியிடம் நகை பறிப்பு

குடிக்க தண்ணீர் கேட்டு மூதாட்டியிடம் நகை பறிப்பு

குடிக்க தண்ணீர் கேட்டு மூதாட்டியிடம் நகை பறிப்பு


ADDED : அக் 24, 2024 01:23 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, அக். 24-

எருமப்பட்டி யூனியன், வடவத்துாரை சேர்ந்தவர் லட்சுமி, 60. இவர், நேற்று முன்தினம் அங்குள்ள இந்தியன் வங்கியில் அடகு வைத்த, 2 பவுன் நகையை மீட்டு வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர், லட்சுமியின் வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். லட்சுமி வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தபோது, அவர் அணிந்திருந்த, 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார். இதையறிந்த அங்கிருந்தவர்கள் அவரை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us