sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

3 வாரங்களுக்கு பின் நடந்த ஏலம்; ரூ.26 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

/

3 வாரங்களுக்கு பின் நடந்த ஏலம்; ரூ.26 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

3 வாரங்களுக்கு பின் நடந்த ஏலம்; ரூ.26 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

3 வாரங்களுக்கு பின் நடந்த ஏலம்; ரூ.26 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை


ADDED : பிப் 05, 2025 07:15 AM

Google News

ADDED : பிப் 05, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பகுதியில், ஆர்.சி.எம்.எஸ்.,சிற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. மஞ்சள் சீசன் முடியும் நிலையில் உள்ளதால், வரத்து குறைந்து வருகிறது.

21 நாட்களுக்கு பின், நேற்று நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடந்தது. 410 மூட்டை மஞ்சளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 7,099 ரூபாய், அதிகபட்சம், 12,642 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 6,769 ரூபாய், அதிகபட்சம், 12,002 ரூபாய்; பனங்காலி ரகம், 12,889 ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 317, உருண்டை, 92, பனங்காலி, 1 என, 410 மூட்டை மஞ்சள், 26 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us