sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

சுந்தரராஜ பெருமாளுக்கு புண்ணிய கால ஆராதனை

/

சுந்தரராஜ பெருமாளுக்கு புண்ணிய கால ஆராதனை

சுந்தரராஜ பெருமாளுக்கு புண்ணிய கால ஆராதனை

சுந்தரராஜ பெருமாளுக்கு புண்ணிய கால ஆராதனை


ADDED : ஆக 18, 2025 03:19 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் செட்டியார் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற வல்-லவ கணபதி ஆலயத்தில் தேவி, பூதேவி, சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு, விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை விழா நேற்று நடந்தது.

ஆராதனையை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு மங்கல இசையுடன், கலச வேள்வி தொடங்கியது. காலை 7:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாளுக்கு, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகமும், 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அம்மையப்பர் அருட்பணி அறக்கட்டளை சார்பில், புண்ணிய கால ஆராதனை விழா ஏற்பாடுகளை செய்தி-ருந்தனர்.






      Dinamalar
      Follow us