sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

/

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்த தான முகாம்


ADDED : செப் 26, 2024 02:16 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் அன்பு-மலர் தலைமையிலான குழுவினர், ரத்த தானம் குறித்து பேசினர்.

மாவட்ட ரெட் கிராஸ் செயலர் ராஜேஷ்கண்ணன், கல்லுாரி சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், உள்-தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் பாபு, துறை தலைவர்கள்,

பேராசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமில், 61 மாணவ, மாணவியர் ரத்த தானம் செய்தனர். ஏற்பா-டுகளை யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் வெஸ்லி, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் காசிலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us