sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரத்த தான முகாம்

/

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்


ADDED : ஜூன் 09, 2025 04:32 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: உலக ரத்த தான கொடையாளர்கள் தினத்தையொட்டி, குமாரபா-ளையம் தளிர்விடும் பாரதம், அரசு மருத்துவமனை இணைந்து, ரத்ததான முகாம் நடத்தின. தளிர்விடும் பாரதம் தலைவர் சீனி-வாசன், ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர் கவியரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

டாக்டர் நித்தியானந்தன் முகாமை தொடங்கி வைத்தார். குமாரபாளையத்தில் உள்ள பல்-வேறு பொது நல அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ரத்ததான கொடையாளர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், கண்ணன் மற்றும் குழுவினர் பங்கேற்று, ரத்த வகைகளை சேகரித்தனர்.






      Dinamalar
      Follow us