sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பிளக்ஸ் பேனர் வைத்த பா.ஜ.,வினர் 2 பேர் மீது வழக்கு

/

பிளக்ஸ் பேனர் வைத்த பா.ஜ.,வினர் 2 பேர் மீது வழக்கு

பிளக்ஸ் பேனர் வைத்த பா.ஜ.,வினர் 2 பேர் மீது வழக்கு

பிளக்ஸ் பேனர் வைத்த பா.ஜ.,வினர் 2 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 27, 2025 04:32 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., பஸ் ஸ்டாப் அருகே, பா.ஜ., சார்பில், பஹல்காமில் நடந்த பயங்-கரவாத தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்-தது.

இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், இதை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், சமூக வலைத-ளங்களில் பரப்பி விட்டனர்.இதனால், நேற்று முன்தினம் இரவு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், சர்ச்சைக்குரிய பேனரை அகற்றி, செந்தில்குமரன், இளங்குமரன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால், காளப்பநாய்க்கன்பட்-டியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us