sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குணமடைந்து வீடு திரும்பிய போலீசார்: எஸ்.பி., வாழ்த்து

/

குணமடைந்து வீடு திரும்பிய போலீசார்: எஸ்.பி., வாழ்த்து

குணமடைந்து வீடு திரும்பிய போலீசார்: எஸ்.பி., வாழ்த்து

குணமடைந்து வீடு திரும்பிய போலீசார்: எஸ்.பி., வாழ்த்து


ADDED : அக் 05, 2024 01:09 AM

Google News

ADDED : அக் 05, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குணமடைந்து வீடு திரும்பிய

போலீசார்: எஸ்.பி., வாழ்த்து

நாமக்கல், அக். 5-

கேரளா மாநிலம், திருச்சூரில், கடந்த, 27ல் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியில் கொள்ளையர்கள் தப்ப முயன்றனர். அவர்களை, பள்ளிபாளையம், வெப்படை செட்டியார் காடை அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது, கொள்ளையர்கள் போலீசாரை தாக்கினர்.

இதில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் படுகாயமடைந்தனர். அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், கோவை மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் டி.ஐ.ஜி., உமா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

கடந்த, 8 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் ஆகியோர் குணமடைந்தனர். இதையடுத்து, நேற்று, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். அப்போது, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், திருச்செங்கோடு டி.எஸ்.பி., இமயவர்மன், குமாரபாளையம் பொதுமக்கள் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us