ADDED : அக் 16, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, தந்தை மாயமானதாக, கோபி போலீசில் மகள் புகாரளித்துள்ளார்.
கோபி அருகே புதுகாட்டை சேர்ந்தவர் வேலுமணி, 73. இவர் கடந்த, 1ம் தேதி வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் மகள், கிருஷ்ணவேணி, 38, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்
பதிவு செய்து தேடி வருகின்றனர்.