sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவில் சொத்து ஆக்கிரமிப்பு; அறநிலையத்துறை நோட்டீஸ்

/

கோவில் சொத்து ஆக்கிரமிப்பு; அறநிலையத்துறை நோட்டீஸ்

கோவில் சொத்து ஆக்கிரமிப்பு; அறநிலையத்துறை நோட்டீஸ்

கோவில் சொத்து ஆக்கிரமிப்பு; அறநிலையத்துறை நோட்டீஸ்


ADDED : நவ 13, 2024 07:29 AM

Google News

ADDED : நவ 13, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம், அப்புராயர் சத்திரம் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலக்கரை, பழைய காவலர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 82 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், அப்புராயர் சத்திரம் ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும், 21க்குள் ஆக்கிரமிப்பை அகற்றி, கோவில் நிலங்களை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறினால் காவல்துறை, வருவாய்த்துறை முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us