ADDED : நவ 25, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல், நாமக்கல், வேலகவுண்டம்பட்டி அடுத்த மாவுரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன், 50; விவசாயி. இவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில், நாமக்கல் - அய்யம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியில் மோதி பலியானார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

