sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

எருமப்பட்டி பகுதியில் வயலில் தேங்கிய மழைநீர்

/

எருமப்பட்டி பகுதியில் வயலில் தேங்கிய மழைநீர்

எருமப்பட்டி பகுதியில் வயலில் தேங்கிய மழைநீர்

எருமப்பட்டி பகுதியில் வயலில் தேங்கிய மழைநீர்


ADDED : நவ 25, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 25, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி, : எருமப்பட்டியில் பெய்த மழையால், நெல் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கின.

தமிழகம் முழுவதும், கடந்த, 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கொல்லிமலை அடிவார பகுதியான எருமப்பட்டி யூனியனில் உள்ள பவித்திரம், முட்டாஞ்செட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இந்த மழையால் பல்வேறு பகுதிகளில், கடந்த ஐப்பசி மாத பட்டமாக பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழைநீர் தேங்கியிருந்தால் பயிர்கள் அழுகி விடும் என்பதால், வரப்புகளை வெட்டி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும், பல இடங்களில் தாழ்வான வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல், பொன்னேரி அருகே பெய்த மழையால், அப்பகுதியில் பயிரிடப்பட்டு வளர்ந்திருந்த சோளப்பயிர்கள் மழையால் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us