sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

/

31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : டிச 27, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்; நாமக்கல் கலெக்டர் துர்கா வெளியிட்ட செய்-திக்குறிப்பு:

டிச., மாதத்திற்கான, மாவட்ட அளவிலான விவ-சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஆபீசில் வரும், 31 மாலை, 3:00 மணிக்கு நடக்கி-றது. கூட்டத்தில் வேளாண் இடு பொருள் இருப்பு விபரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில், விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்-கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கார் மோதி முதியவர் பலிவெண்ணந்துார்; வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் அருகே உள்ள ஆயிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, 65; இவர், நேற்று இரவு, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அத்தனுார் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சா-லையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி அதிவேகத்தில் சென்ற அடையாளம் தெரியாத கார், இவர் மீது மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மணி இறந்தார். இதுகுறித்து, வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us