sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

/

பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : செப் 30, 2025 01:41 AM

Google News

ADDED : செப் 30, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார், வெண்ணந்துார், பொன்பரப்பிப்பட்டி, கோம்பைக்காடு, குட்டலாடம்பட்டி, தேங்கல்பாளையம், கட்டனாச்சம்பட்டி பகுதியில் அரளி பூ சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்கு அறுவடை செய்யும் பூக்களை, சேலம், நாமக்கல் பகுதிகளில் செயல்படும் பூ சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் சந்தையில், ஒரு கிலோ அரளி, 100 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற விசேஷ தினங்கள் உள்ளதால் பூக்கள் தேவையும் அதிகரித்துள்ளது. அதனால், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அரளி ஒரு கிலோ, 340 ரூபாய், நந்தியாவட்டம், 200, சம்பங்கி, 140, சாதா சம்பங்கி, 160, மல்லி, 700, முல்லை, 500, ஜாதிமல்லி, 320, காக்கட்டான், 360, கலர்காக்கட்டான், 320, மலை காக்கட்டான், 360, ஏற்காடு மலை காக்கட்டான், 360 என பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், பூ விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us