sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை

/

அரசு பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை

அரசு பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை

அரசு பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை


ADDED : செப் 24, 2024 01:27 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஈ-காட்டூர் பகு-தியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், நேற்று வெப்படை தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய அலுவலர் செங்குட்வேலு தலைமையில் தீய-ணைப்பு வீரர்கள், தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்-சியை மாணவர்களுக்கு நடத்தி காட்டினர்.

இதில், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது, தப்பிப்பது, தீயை எளிதில் எப்படி அணைப்பது, தீ மீட்பு பணி உள்ளிட்-டவை குறித்து செயல்முறை விளக்கம், வடகிழக்கு பருவமழை விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வெப்படை பகுதியில் உள்ள கைத்தறி நெசவு இணை இயக்குனர் அலுவல-கத்தில் உள்ள அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us