sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ப.பாளையத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு

/

ப.பாளையத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு

ப.பாளையத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு

ப.பாளையத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆய்வு


ADDED : நவ 24, 2025 01:30 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப் தீவிர திருத்த பணியை, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், படி-வங்களை வழங்கி பூர்த்தி, செய்யப்பட்ட படிவங்களை பெற்று வருகின்றனர். இப்பணியில், வாக்காளர்களுக்கு உதவி செய்யும் வகையில்,

அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகளை, முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான தங்கமணி, நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு, படிவங்களை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்ட, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களிடம் பணிகள் குறித்து கேட்-டறிந்தார். அப்போது, ''வாக்காளர்கள் யாரும் விடுபடாமல், அனைவருக்கும் படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து நிலைய அலுவலரிடம் வழங்க வேண்டும்,'' என, கேட்டுக்கொண்டார்.

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் செந்தில், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., செயலாளர் செல்ல-துரை மற்றும் கட்சி

நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us