sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வசந்த நகரில் குவியும் குப்பை சுகாதார கேட்டால் மக்கள் பாதிப்பு

/

வசந்த நகரில் குவியும் குப்பை சுகாதார கேட்டால் மக்கள் பாதிப்பு

வசந்த நகரில் குவியும் குப்பை சுகாதார கேட்டால் மக்கள் பாதிப்பு

வசந்த நகரில் குவியும் குப்பை சுகாதார கேட்டால் மக்கள் பாதிப்பு


ADDED : பிப் 06, 2025 05:30 AM

Google News

ADDED : பிப் 06, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: வசந்தநகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

பள்ளிப்பாளையம் அருகே வசந்தநகர் பகுதியில் இருந்து பிரேம்நகர் பகுதிக்கு செல்லும் சாலையின் வளைவு பகுதியில், திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

திறந்தவெளியில் குப்பை, கழிவுகள் கொட்டுவதால் சுகாதார கேடு அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. நாளுக்குநாள் குப்பை, கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.

பொது மக்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பை, கழிவுகளை துாய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இதை சேகரித்து குப்பை, கழிவுகளை கிடங்குகளில் சேர்த்து, தரம் பிரிக்க பள்ளிப்பாளையம் யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us