sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அரசு பஸ் மோதி விபத்து

/

அரசு பஸ் மோதி விபத்து

அரசு பஸ் மோதி விபத்து

அரசு பஸ் மோதி விபத்து


ADDED : நவ 03, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்,: குமாரபாளையம் அருகே, கலியனுார் பகுதியை சேர்ந்தவர் மணி-மேகலை, 57; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, 12:50 மணிக்கு, சேலம்-கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு பகு-தியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்தார். திடீரென பஸ்சை நிறுத்தியதால், பின்னால் வந்த லாரி, பஸ்சின் பின் பகு-தியில் மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி சேதமானது. படுகாயமடைந்த மணி-மேகலை, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அரசு பஸ் டிரைவரான, நீலகிரி மாவட்டம், முதுகுளம் பகுதியை சேர்ந்த சிவகுமார், 47, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us