sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வெளுத்து கட்டிய மழை: வேளாண் பணி பாதிப்பு

/

வெளுத்து கட்டிய மழை: வேளாண் பணி பாதிப்பு

வெளுத்து கட்டிய மழை: வேளாண் பணி பாதிப்பு

வெளுத்து கட்டிய மழை: வேளாண் பணி பாதிப்பு


ADDED : ஜூலை 15, 2025 01:22 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான முத்துக்காளிப்பட்டி, ஆர்.புதுப்

பாளையம், கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், ராசிபுரம் நகர், காக்காவேரி, நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை காற்றுடன் கனமழை பெய்தது.

அதுமட்டுமின்றி இரவு முழுவதும் துாறலுடன் தொடர்ந்து மழை பெய்தது. இதனால், வயல்வெளிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால், உழவுப்பணி, களை எடுப்பு, மருந்து அடித்தல் உள்ளிட்ட வேளாண் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதேபோல், கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us