sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருச்செங்கோட்டில் வீரவணக்க பேரணி

/

திருச்செங்கோட்டில் வீரவணக்க பேரணி

திருச்செங்கோட்டில் வீரவணக்க பேரணி

திருச்செங்கோட்டில் வீரவணக்க பேரணி


ADDED : ஜூலை 06, 2025 12:52 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டில், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க பேரணி நடந்தது.

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயமணி தலைமை வகித்தார். பொன்னி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார். சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

பேரணி, பரமத்தி வேலுார் ரோடு, வாலரைகேட் அருகே துவங்கி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முடிவடைந்தது.

மாநில அரசின் திட்டமாக உள்ள வேளாண் உரிமை மின்சார திட்டத்தை இனிமேல் ரத்து செய்ய முடியாதபடி சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் உரிமை மின் திட்டத்தில் இணைப்புக்கு காத்து இருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். கள் இறக்கி விற்க உள்ள தடையை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும். திருமணிமுத்தாறு திட்டம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us