sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி

/

இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி

இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி

இந்திய சைகை மொழி தின விழிப்புணர்வு பேரணி


ADDED : செப் 27, 2025 01:19 AM

Google News

ADDED : செப் 27, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், சர்வதேச காது கேளாதோர் தினம், இந்திய சைகை மொழி வாரம், செப்., 23 முதல், 29 வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் துர்கா மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சங்கத்தினர், அரசு அலுவலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் தமிழக உரிமைகள் திட்ட களப்பணியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி, பழைய அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கி மணிக்கூண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் மருத்துவமனையை வந்தடைந்தது. இணை இயக்குனர் (நலப்பணிகள்) ராஜ்மோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us