sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

தேவராயபுரம் குட்டையில் பனை விதை நடவு துவக்கம்

/

தேவராயபுரம் குட்டையில் பனை விதை நடவு துவக்கம்

தேவராயபுரம் குட்டையில் பனை விதை நடவு துவக்கம்

தேவராயபுரம் குட்டையில் பனை விதை நடவு துவக்கம்


ADDED : செப் 27, 2024 07:18 AM

Google News

ADDED : செப் 27, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, தேவராயபுரம் பஞ்,, குட்டையை துார்வாரி பனைவிதை நடவு செய்யும் பணி நடந்தது.

எருமப்பட்டி யூனியன், தேவராயபுரம் பஞ்.ல், ஸ்வச்சதா ஹி சேவா திட்டத்தின் கீழ், தேவராயபுரம் குட்டையை துார்வாரி பனைவிதை நடவு செய்யும் பணி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, மக்கள் கல்வி நிறுவன தலைவர் மஹிந்தர்மணி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில், பஞ், தலைவர் ரேணுகாதேவி, அசோக் லேலாண்டு மேலாளர் ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பனைமர விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தனர். இதில், ஞானபிரகாசம், பிரன்ஸ் ஏபினேசர், வடமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us