sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நடமாடும் ஆய்வகம் மூலம் உடனடியாக மண்வள அட்டை

/

நடமாடும் ஆய்வகம் மூலம் உடனடியாக மண்வள அட்டை

நடமாடும் ஆய்வகம் மூலம் உடனடியாக மண்வள அட்டை

நடமாடும் ஆய்வகம் மூலம் உடனடியாக மண்வள அட்டை


ADDED : மே 03, 2024 07:24 AM

Google News

ADDED : மே 03, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செங்கோடு வேளாண் துறையின் கீழ், நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் உள்ளது.

கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து மண்வள அட்டை அன்றைய தினமே விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. முகாம் காலை, 9:00 மணிக்கு தொடங்குகிறது. மே, 9 ம் தேதி மல்லசமுத்திரம், செண்பகமாதேவி, 16ம் தேதி வெண்ணந்துார் அக்கரைப்பட்டி, 23ம் தேதி சேந்தமங்கலம், பள்ளம்பாறை, 30ம் தேதி கபிலர்மலை இருக்கூர் ஆகிய இடங்களில் வாகனம் வரவுள்ளது.விவசாயிகள் மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை நேரடியாக மண்பரிசோதனை நிலையம், வசந்தபுரம் மற்றும் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் நாராயணம் பாளையத்திலும் வழங்கி ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us