sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இலவச வீட்டுமனை கேட்டு மல்லசமுத்திரம் மக்கள் மனு

/

இலவச வீட்டுமனை கேட்டு மல்லசமுத்திரம் மக்கள் மனு

இலவச வீட்டுமனை கேட்டு மல்லசமுத்திரம் மக்கள் மனு

இலவச வீட்டுமனை கேட்டு மல்லசமுத்திரம் மக்கள் மனு


ADDED : டிச 02, 2025 02:39 AM

Google News

ADDED : டிச 02, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்,'வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழ ங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரத்தை சேர்ந்த கிராம மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள், மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் நாங்கள், வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் எங்களால், வாடகை கொடுக்க முடியாத நிலையில், குழந்தைகளை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துவது சிரமமாக உள்ளது. எங்களுக்கு சொந்த நிலமோ, வீடோ இல்லை. தினமும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். அதனால், எங்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us