sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 02, 2025 01:22 AM

Google News

ADDED : ஜன 02, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலச்சிபாளையம், ஜன. 2-

அண்ணா பல்கலை மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த நபர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக்கோரி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், பாலியல் வன்கொடுமை செய்த நபரை தமிழக அரசு எவ்வித பாரபட்சமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாலை, எலச்சி பாளையம் அருகே, இலுப்புலி பஞ்., மாரப்பம்பாளையம் கிராமத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எலச்சிபாளையம் ஒன்றிய தலைவர் கவிதா தலைமை வகித்தார். மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், பாலகிருஷ்ணன், மாரப்பம்பாளையம் கிளை செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us