sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வாத்து கடைக்கு மர்ம நபர்கள் தீ

/

வாத்து கடைக்கு மர்ம நபர்கள் தீ

வாத்து கடைக்கு மர்ம நபர்கள் தீ

வாத்து கடைக்கு மர்ம நபர்கள் தீ


ADDED : டிச 24, 2024 01:56 AM

Google News

ADDED : டிச 24, 2024 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாத்து கடைக்கு மர்ம நபர்கள் தீ

ப.வேலுார், டிச. 24--

ப.வேலுாரை சேர்ந்தவர் வேலுச்சாமி, 70; இவர், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில் வாத்து கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் வாத்து விற்பனை முடித்துவிட்டு வீடு திரும்பினார். நள்ளிரவில், அப்பகுதியில் மர்ம நபர்கள் வழக்கம்போல் மது அருந்திக் கொண்டிருந்தனர். மது போதையில் இருந்த மர்ம நபர்கள், வாத்து கடைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில், வாத்து கடை முழுவதும் எரிந்து நாசமானது. மாலையில், மீதமுள்ள வாத்துகளை, வேலுச்சாமி, வீட்டிற்கு கொண்டு சென்றதால் அதிர்ஷ்டவசமாக வாத்துகள் உயிர் தப்பின. இதுகுறித்து, ப.வேலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாத்து கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் உள்ள இதர கடைக்காரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us