sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

/

நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி

நாட்டுக்கோழி விலை உயர்வு அசைவ பிரியர்கள் அதிர்ச்சி


ADDED : ஆக 11, 2025 05:59 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார், சுல்தான்பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கோழி சந்தை கூடுகி-றது. அதன்படி, நேற்று கூடிய சந்தையில், பர-மத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்-செங்கோடு, கந்தம்பாளையம் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள், தாங்கள் வளர்த்த நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்-தனர். கடந்த வாரம், நாட்டுக்கோழி ஒரு கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 150 ரூபாய் விலை உயர்ந்து, 650 ரூபாய்க்கு விற்பனை செய்-யப்பட்டது. இதேபோல், கிராஸ் நாட்டுக்கோழி, 250 ரூபாய்க்கு விற்றது, 100 ரூபாய் உயர்ந்து, 350 ரூபாய்க்கு விற்றதால், அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆடி மாதத்தையொட்டி, பக்தர்கள் தங்கள் குல-தெய்வ கோவில்களில் வேண்டுதலை நிறை-வேற்ற நாட்டுக்கோழிகளை பலியிட்டு நேர்த்திக்-கடன் செலுத்துவர். அதனால், நாட்டுக்கோழி விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us