sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நோயால் நாற்றங்கால் பாதிப்பு: விவசாயி வேதனை

/

நோயால் நாற்றங்கால் பாதிப்பு: விவசாயி வேதனை

நோயால் நாற்றங்கால் பாதிப்பு: விவசாயி வேதனை

நோயால் நாற்றங்கால் பாதிப்பு: விவசாயி வேதனை


ADDED : செப் 14, 2025 04:45 AM

Google News

ADDED : செப் 14, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், கடந்த, இரண்டு மாதமாக தண்ணீர் வருகிறது.

வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி, பள்ளிப்பா-ளையம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வ-நாதன் என்ற விவசாயி, நெல் சாகுபடி செய்ய வயலில் நாற்-றங்கால் விட்டுள்ளார். இந்த நாற்றுகள் நோயால் பாதிக்கப்பட்-டுள்ளன. இதனால், விவசாயி வேதனையடைந்துள்ளார்.

இதுகுறித்து, விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:

என் வயலில், கடந்த, 15 நாட்களுக்கு முன் விதை நெல் நாற்-றங்கால் விட்டேன். குறிப்பிட்ட அளவு வளர்ச்சியடைந்தவுடன் நாற்றங்காலை பிடுங்கி வயலில் நடவு செய்ய வேண்டும். ஆனால், நாற்றங்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பசுமை நிறமாக காணப்பட்ட நாற்றங்கால் நிறமாறி பழுப்பு நிறத்தில், கரு-கிய நிலையில் காணப்படுகிறது.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us