sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பஞ்., தலைவர் வீட்டில் ஆடு திருட்டு

/

பஞ்., தலைவர் வீட்டில் ஆடு திருட்டு

பஞ்., தலைவர் வீட்டில் ஆடு திருட்டு

பஞ்., தலைவர் வீட்டில் ஆடு திருட்டு


ADDED : செப் 27, 2024 01:40 AM

Google News

ADDED : செப் 27, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஞ்., தலைவர் வீட்டில் ஆடு திருட்டு

பள்ளிப்பாளையம், செப். 27-

சமயசங்கிலி பஞ்., தலைவர் வீட்டில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடு ஒன்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் 50. இவர் சமயசங்கிலி பஞ்., தலைவராகவும் உள்ளார். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இரவில் தனது வீட்டின் அருகில் உள்ள, மாட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டி வைத்து விடுவார்.நேற்று முன்தினம் இரவு நான்கு குட்டி ஆடுகள், ஒரு பெரிய ஆட்டை கொட்டைகையில் கட்டி விட்டி, இரவு துாங்க சென்றுள்ளார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு பஞ்., தலைவர் முருகேசன் பார்த்த போது பெரிய ஆட்டை காணவில்லை. மர்ம நபர்கள் கொட்டைகையில் புகுந்து திருடி சென்றுள்ளனர்.

திருட்டு போன ஆட்டின் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசில் திருட்டு போன ஆட்டை கண்டுபிடித்து தர வேண்டும் என, முருகேசன் புகார் கொடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us