/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமி பலாத்காரம்வாலிபருக்கு போக்சோ
/
சிறுமி பலாத்காரம்வாலிபருக்கு போக்சோ
ADDED : மே 07, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை யூனியன், ராஜாபாளையத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சக்திவேல், 25; கூலித்தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆயில்பட்டி போலீசில் அளித்த புகார்படி, போக்சோ சட்டத்தில் சக்திவேலை கைது செய்தனர்.