/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இறந்து கிடந்த முதியவர் போலீசார் நல்லடக்கம்
/
இறந்து கிடந்த முதியவர் போலீசார் நல்லடக்கம்
ADDED : நவ 24, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில், நேற்று காலை, 6:00 மணியளவில் அடையாளம் தெரியாத, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடந்தது.
இவர், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என்பது தெரிய வந்தது. அதனால், குமாரபாளையம் போலீசார், உடலை கைப்-பற்றி அடக்கம் செய்தனர்.

