sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

நீர்மோர் பந்தலில் பானை திருட்டு: பா.ஜ.,வினர் புகார்

/

நீர்மோர் பந்தலில் பானை திருட்டு: பா.ஜ.,வினர் புகார்

நீர்மோர் பந்தலில் பானை திருட்டு: பா.ஜ.,வினர் புகார்

நீர்மோர் பந்தலில் பானை திருட்டு: பா.ஜ.,வினர் புகார்


ADDED : மே 19, 2025 02:25 AM

Google News

ADDED : மே 19, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள உணவகம் முன், புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., சார்பில், நீர்மோர் பந்தல் திறக்கப்-பட்டது.

அங்கு தினமும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்-பட்டு வந்தது. இதை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த, 13ல் நீர்மோர் வழங்குவதற்காக பந்தலுக்கு சென்றபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த, இரண்டு மண் பானை-களில் ஒன்றை காணவில்லை. காணாமல் போன மண் பானையை கண்டுபிடித்து தரக்கோரி, புதுச்சத்திரம் ஒன்றிய பா.ஜ., சார்பில், போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us