sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'

/

புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'

புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'

புகையிலை விற்ற 2 பேருக்கு 'காப்பு'


ADDED : அக் 14, 2024 05:35 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்: குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடு-பட்டனர். குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் பகுதி, ஆனங்கூர் சாலை, பரமகவுண்டர் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3,000 ரூபாய் மதிப்பி-லான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, மாதேஸ்-வரன், 56, ராமலிங்கம், 60, ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us