/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நீதிபதியை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
நீதிபதியை பதவி நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வைபவத்தில், தமிழக அரசு செயலுக்கு பாராட்டு தெரிவித்தும்; முஸ்லிம், கிறிஸ்தவர்களின் மத வழிபாட்டு தலங்களை தகர்க்க திட்டமிடும் நபர்-களை கண்டித்தும்; நீதிபதி சுவாமிநாதனை பதவி விட்டு நீக்கக்கோரியும், பாசிச எதிர்ப்பு கூட்-டியக்கம் சார்பில், குமாரபாளையம்-பள்ளிப்பா-ளையம் பிரிவு பகுதியில், மக்கள் திரள் ஆர்ப்-பாட்டம் நடந்தது.
வக்கீல் கார்த்திகேயன், தமிழ் தேசிய பேரியக்கம் ஆறுமுகம் தலைமை வகித்தனர். நீதிபதி சுவா-மிநாதனை பதவி விட்டு நீக்ககோரி கண்டன கோஷம் எழுப்பினர். இதில் பலர் கலந்துகொண்-டனர்.

