sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பெண்ணை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'

/

பெண்ணை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'

பெண்ணை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'

பெண்ணை தாக்கிய 2 பேருக்கு 'காப்பு'


ADDED : நவ 13, 2025 03:30 AM

Google News

ADDED : நவ 13, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜெயக்-குமார் மனைவி வாசுகி, 45; இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது, அங்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த தம்பிதுரை, 27, ராமன், 25, ஆகிய இருவரும் முன்விரோதம் காரணமாக மது-போதையில் வாசுகியை தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த வாசுகி, எருமப்பட்டி போலீசில் புகார-ளித்தார். விசாரணை நடத்திய போலீசார், தம்பிதுரை, ராமன் ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us