sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மொபைல் போன் பறித்த இரண்டு பேருக்கு 'காப்பு'

/

மொபைல் போன் பறித்த இரண்டு பேருக்கு 'காப்பு'

மொபைல் போன் பறித்த இரண்டு பேருக்கு 'காப்பு'

மொபைல் போன் பறித்த இரண்டு பேருக்கு 'காப்பு'


ADDED : அக் 19, 2025 04:17 AM

Google News

ADDED : அக் 19, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, ஒழுகூர்பட்டியை சேர்ந்த செல்வராஜ் மகன் தனசேகர், 26; பாலப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுவன். இருவரும் ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகளை நோட்டமிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, தேனி மாவட்டம், பாண்டீஸ்வரி, இவரது மகன் ரோகித், 20, ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் தனியே நின்று கொண்டிருந்தபோது தனசேகர் மற்றும் கூட்டாளி சிறுவன் இருவரும், ரோகித்தை மிரட்டி அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்து சென்றனர். இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார், 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்தனர். அதில், ரோகித்தை மிரட்டி மொபைல் போனை பறித்த தனசேகர் மற்றும் சிறுவனை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us