sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

/

வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்


ADDED : டிச 12, 2025 05:16 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, வருவாய்த்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திடக்கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கப்பட்டது. அந்த வகையில், நாமக்கல் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க தலைவர் சரவணகுமார் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்க தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில், நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில், 106 பேர் பங்கேற்றனர். அதனால் சில அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் இல்லாத நிலை காணப்பட்டது.






      Dinamalar
      Follow us