sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.25,000 அபராதம் விதிப்பு

/

ரூ.25,000 அபராதம் விதிப்பு

ரூ.25,000 அபராதம் விதிப்பு

ரூ.25,000 அபராதம் விதிப்பு


ADDED : டிச 14, 2024 01:05 AM

Google News

ADDED : டிச 14, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம், டிச. 14-

ராசிபுரம் நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை, நகராட்சி கடைகளில் சுகாதார ஊழியர்கள் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று நகராட்சி கமிஷனர் கணேசன் உத்தரவுப்படி, ராசிபுரம் பகுதியில் உள்ள கடைகளில் பான் மசாலா, புகையிலை, கேரி பேக்குகள் விற்பனை செய்யப்படுகிறதா என, திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 25 கிலோ கேரி பேக்குகள், புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமையாளர்களிடம், 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. துப்புரவு அலுவலர் செல்வராஜ், ஆய்வாளர் கோவிந்தராஜன், துப்புரவு பணியாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us