sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : நவ 16, 2024 01:27 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்கன்று நடும் விழா

நாமகிரிப்பேட்டை, நவ. 16-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நேற்று தேசிய தொல்குடியினர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''தொல்குடியினர் தினத்தையொட்டி, முள்ளுக்குறிச்சி அரசு ஆண்கள் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில், இன்று முதல், 24 வரை சிறப்பு முகாம் நடக்கிறது.

இதில், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்ய உள்ளனர். எனவே, அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us