sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு

/

பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு

பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு

பணம் கொடுக்க மறுத்த தந்தையை வெட்டிய மகன் தலைமறைவு


ADDED : அக் 12, 2025 02:42 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன், 52. இவருடைய மகன் கோட்டையன், 22. கோட்-டையன் வேலைக்கு செல்லாமல் இருந்து வருகிறார்.

தனது தந்-தையிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வாங்குவார்.இந்நிலையில், நேற்று முன்தினம் தந்தையிடம் செலவுக்காக பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோட்டையன், அங்கிருந்த அரிவாளால் ஈஸ்வரனை வெட்டினார். இதில் படுகாய-மடைந்த அவரை மீட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவ ம-னைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய கோட்டையனை சேந்தமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us